Friday, December 19, 2008

குறை நிறைத்தான் பிரம்மன்!!

தன் படைப்பில் பிழை கண்டான் பிரம்மன்.
ஈராயிரம் ஷேக்ஸ்பியர்கள் கூடினாலும்
பாடலாகாது பூக்களின் அழகு.
அதனழகு அரியாது குருட்டுப் பூக்கள்.
பதுமைப் படைத்தான், குறை நிறைத்தான்.